455
குடியாத்தம் அருகே கிராமப்புற இளைஞர்களுக்கு போதை தரக்கூடிய வலி நிவாரணி மாத்திரைகளை விற்றவனை போலீசார் கைது செய்துள்ளனர். இரு தினங்களுக்கு முன், தட்டப்பாறை அருகேயுள்ள மலை அடிவாரத்தில், வலி நிவாரணி மா...

316
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் ,பள்ளிக்கூடம் கல்லூரிகளுக்கு வெளியிலேயே போதைப் பொருட்கள் கிடைப்பதாகவும் அதிக கொலைகள் நடக்க போதைப் பொருட்கள் தான் காரணம் எ...

543
உலக அளவிலான மெத்தபெட்டமைன் போதைப்பொருள் மற்றும் அதைத் தயாரிப்பதற்கான மூலப்பொருள் சூடோபெட்ரின் போன்றவற்றின் கடத்தல் மையமாக தமிழ்நாடு மாறி வருவதாக வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியளிப்பதாக பா.மக. தல...

396
செங்கல்பட்டு அருகே மாணவர்கள் தங்கிய வீடுகளில், பண்டல் பண்டலாக போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், போதைப்பொருள் கும்பலின் தொடர்புகள் குறித்து போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். பொத...

246
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பறிமுதல் செய்யப்பட்ட 265 கோடி ரூபாய் மதிப்பிலான கஞ்சா, ஹசிஸ் ஆயில் உள்ளிட்ட போதை பொருட்களை அரியலூரில் சுங்கத்துறையினர் அழித்தனர். அங்குள்ள சிமென்ட் ஆலையில் எரிந்துக்...

241
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த முப்புளி கிராமத்தில், கஞ்சா போதையில் ஊராட்சி மன்றத் தலைவரை தாக்கிய இளைஞர்கள் இருவரை போலீசார் தேடிவருகின்றனர். மோதல் வழக்கில் தங்களது வீடுகளை போலீசாருக்கு அட...

281
தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு சார்பில் ஈரோட்டில் நடந்த மாரத்தான் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், முத்துசாமியும் பரிசுகளை வழங்கினர். நிகழ்ச்சியில் பேசிய மா.சுப்பிர...



BIG STORY